அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற திருமணம் - அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இரண்டு ஜோடிகளுக்கு நடத்தப்பட்ட திருமணத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கினார்

Trending News