ஆலமரத்தை வேரோடு தூக்கி நட்ட அதிகாரிகள்

கள்ளக்குறிச்சி அருகே 10 டன் எடை கொண்ட ஆலமரத்தை வேரோடு தூக்கி, ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி, வேறொரு இடத்தில் பத்திரமாக நடப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News