மருந்து உட்கொள்ளும் போது, நம்மை அறியாமல் நாம் செய்யும் சில தவறுகள் மருந்தின் விளைவைக் குறைப்பது மட்டுமல்லாமல், சில சமயங்களில் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
Patanjali: பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்தான ரெனோக்ரிட், அலோபதி புற்றுநோய் மருந்தான சிஸ்பிளாட்டினினால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், சிறுநீரக செல்களில் ஏற்படும் ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தையும் மாற்றியமைக்கிறது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று 1000 புதிய முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். இதன் மூலம் ஏழை மக்களுக்கு பாதி விலையில் மருந்துகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Mudhalvar Marundhagam: சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் 1,000 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின்.
தரமான, மலிவான மருத்துவச் சேவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில், அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு என்ன பரிசுகள் கிடைத்துள்ளன என்பதை அறியலாம்.
நம்மை அறியாமல் மருந்துகளுடன் சேர்த்து சில உணவுகளை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கலாம். நாம் மருத்து சாப்பிடும் போது அல்லது அதற்கு முன்னும் பின்னும் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள், மருந்துகளின் செயல் திறனை பாதிக்கும்.
மாத்திரைகளின் ஸ்ட்ரிப்பில் அடிக்கடி சிவப்புக் கோடு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதை பற்றி பலருக்கு தெரிவதில்லை. சாதாரண மனிதனிடம் அந்த சிவப்பு கோட்டின் அர்த்தம் என்ன என்று கேட்டால், மருந்து கம்பெனியின் டிசைன் தான் என்று சொல்வார்.
Ban on Medicine: நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் சளி மற்றும் இருமலுக்கான மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன... இதற்கு காரணம் பக்க விளைவுகள் காரணமாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவின் எதிரொலி...
Banned Medicines In India: தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்படும் மருந்துகளை அரசு தடை செய்கிறது. இந்தியாவில், மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இயங்கி வருகிறது
Combination Of Alcohol And Medicine: நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிப்பவர்களில் சிலர் உண்ணும் மருந்து, மது அருந்தும்போது எதிர்விளைவை ஏற்படுத்தும். சில மருந்து மாத்திரைகள், அதிகமாக மது அருந்தினால், எதிர்மறையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்
14 ஃபிக்ஸட் டோஸ் காம்பினேஷன் (எஃப்.டி.சி) மருந்துகளை கடந்த வெள்ளிக்கிழமையன்று அரசாங்கம் தடை செய்தது, ஏனெனில் அவை சிகிச்சை நியாயம் இல்லாதது கண்டறியப்பட்டது.
பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் சாமானிய மக்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இப்போது மக்கள் அத்தியாவசிய மருந்துகள் வாங்க அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
Madras HC On Medicines: அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பெரும்பாலான மக்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ள தண்ணீருக்கு பதிலாக ஜூஸ் அருந்தும் வழக்கம் உள்ளது. இருப்பினும், இதைச் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மருத்துவ உண்மைகள்: மாத்திரை மருந்துகள் வலியை எவ்வாறு சரியாகப் புரிந்துகொள்கிறது என்பதும் உடலின் எந்தப் பகுதியை குணப்படுத்த வேண்டும் என்பதை எப்படி புரிந்து கொள்கிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.