சாலை விபத்தில் தலைமைக் காவலர் பலி: ஆட்சியர் அஞ்சலி

சாலை விபத்தில் தலைமைக் காவலர் பலி: நாமக்கல் ஆட்சியர் அஞ்சலி

ராசிபுரம் அருகே நள்ளிரவில் சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் அமுதாவின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Trending News