கொடுங்கையூரில் இருதரப்பினரிடையே பயங்கர மோதல்!

கொடுங்கையூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.  இவர்களை சிறையில் அடைத்த காவல் துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.

Trending News