நடுவரின் முடிவை விமர்சித்த சுப்மன் கில்.. பாய்ந்தது ஐசிசியின் நடவடிக்கை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 3வது நடுவரின் முடிவை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சுப்மன் கில்லுக்கு போட்டிக்கான ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 3வது நடுவரின் முடிவை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சுப்மன் கில்லுக்கு போட்டிக்கான ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

Trending News