ஐபிஎல் 2022 ராஜஸ்தான் பெங்களூரு அணிகள் மோதல்: வீரர்களுக்கு இடையில் வாக்குவாதம்

ஐபிஎல் 2022 39 ஆவது லீக் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையில் நடைபெற்றது.

இந்த போட்டி முடிந்தவுடன் ரியான் பராக் கை கொடுக்க வரும்போது ஹர்ஷல் படேல் கை கொடுக்காமல் போனது பேசுபொருளாக மாறியுள்ளது.

Trending News