பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநரின் மனைவி அணிந்திருந்த தங்கச் சங்கிலியால் ஆன தாலியை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு பறித்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநரின் மனைவி அணிந்திருந்த தங்கச் சங்கிலியால் ஆன தாலியை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு பறித்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

Trending News