சீட்டை அகற்றிய மக்கள், ஒன்றாக அமர்ந்து மாணவர்கள் பதிலடி

கேரளாவில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் மாணவ மாணவிகள் அருகருகே அமர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்களால் பேருந்து நிலையத்தில் இருக்கைகள் அகற்றப்பட்டன.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாணவ மாணவிகள் ஒருவரின் மடியில் மற்றொருவர் அமர்ந்து புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளனர். 

 

Trending News