பாரதப்புழா நதியில் வெள்ளப்பெருக்கு... அடித்துச் செல்லப்பட்ட பாலம்...!

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, பாலக்காட்டில் உள்ள பாரதப்புழா ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாரதப்புழா நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

Trending News