திருத்தணியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

பௌர்ணமி மற்றும் விடுமுறை தினம் என்பதால் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு அதிகளவு வெளியூர் பக்தர்கள் தரிசனத்திற்காக படையெடுத்து வந்துள்ளனர்.

பௌர்ணமி மற்றும் விடுமுறை தினம் என்பதால் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு அதிகளவு வெளியூர் பக்தர்கள் தரிசனத்திற்காக படையெடுத்து வந்துள்ளனர்.

Trending News