வேலூரில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

வேலூர் மாவட்டத்தில் மழை காரணமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

Trending News