வங்கிகளில் மோசடி! கப்பலில் பதுங்கிய பணம் -பின்னணி என்ன?

நாட்டில் நடந்த மிகப் பெரிய ஊழல் அம்பலமாகியுள்ளது. இதுவரை நடந்த அனைத்து மோசடிகளையும் விழுங்கும் அளவுக்கு பெரும் மோசடி.

28 வங்கிகளில் ரூ.22,842 கோடி மோசடி செய்ததாக ஏபிஜி ஷிப்யார்டு மற்றும் அதன் இயக்குநர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News