10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் கைதான காமக்கொடூரன்

வாணியம்பாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜா என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

44 வயதான கூலித் தொழிலாளியான ராஜா, சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த மகளை பாலியல் சீண்டல் செய்ததற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News