பணம் நகை மோசடி... போலி போலீசுக்கு வலை!

வேலூர் அருகே குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி இரண்டு பெண்களிடம் 8 லட்சம் ருபாய் பணம் மற்றும் 5 சவரன் தங்க நகையை மோசடி செய்துவிட்டு தப்பி ஓடிய போலி காவல் அதிகாரியை குடியாத்தம் போலீஸார் தேடி வருகின்றனர்.

வேலூர் அருகே குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி இரண்டு பெண்களிடம் 8 லட்சம் ருபாய் பணம் மற்றும் 5 சவரன் தங்க நகையை மோசடி செய்துவிட்டு தப்பி ஓடிய போலி காவல் அதிகாரியை குடியாத்தம் போலீஸார் தேடி வருகின்றனர்.

Trending News