காதல் திருமண விவகாரம்...இளைஞரின் வாயை கிழித்த தாய்மாமன்!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே காதல் திருமண விவகாரத்தில் இளைஞர் ஒருவரின் வாயை மர்ம கும்பல் பிளேடால் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமண விவகாரத்தில் வாயை கிழித்த தாய்மாமன் பற்றிய செய்தி வைரலாக பரவி வருகிறது

Trending News