City
வாணியம்பாடி அருகே வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்டிருந்த செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டதால் சுமார் அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.