பிலிப்பைன்ஸ் கப்பலில் தீ விபத்து: 31 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 31 உயிரிழந்தனர். 7 பேரை காணவில்லை என கூறப்படும் நிலையில், மீட்புப்பணி தீவிரமாக நடந்துவருகிறது.

Trending News