பெண் பயணியிடம் இரு மடங்கு டிக்கெட் விலை... பேருந்து நடத்துநரால் சர்ச்சை

ராசிபுரம் அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியிடம் இருமடங்கு பயணச்சீட்டு எடுக்கச் சொல்லி வற்புறுத்திய பேருந்து நடத்துநரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News