மீண்டும் பணியைத் தொடங்கிய என்எல்சி: போலீஸார் குவிப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள விளைநிலைங்களில் என்எல்சி நிறுவனம் மீண்டும் சுரங்க விரிவாக்க பணியை தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் 400க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Trending News