‘ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் கார்டு செயலற்றதாகிவிடும்’

ஆதாருடன் இணைக்கப்படாவிட் டால் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து பான் கார்டு செயலற்றதாகிவிடும் என்று மத்திய நேரடிவரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.

Trending News