தாயை காணவில்லை எனக் கூறி அழுத சிறுவனை பாட்டியிடம் ஓப்படைத்த போலீஸார்

குடியாத்தம் காவல் நிலையத்தின் அருகில் அமர்ந்து தனது தாயை காணவில்லை எனக் கூறி அழுதுக்கொண்டிருந்த சிறுவனை மீட்டு அவரது பாட்டியிடம் போலீஸார் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News