அமித்ஷா வருகையின்போது மின்வெட்டு - செல்லூர் ராஜூ விமர்சனம்

மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை விமானநிலையம் வந்தடைந்த போது அங்கு மின்வெட்டு ஏற்பட்டது தமிழ்நாட்டின் இருளடைந்த நிலையை குறிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

Trending News