பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்!

வேளச்சேரி அருகே கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கிய நிலையில், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Trending News