இந்தியாவின் பணக்கார பெண்மணி: ரோஷ்னி நாடார்

எச்சிஎல் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ரோஷினி நாடார் இந்தியாவின் பணக்கார பெண்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

ஹூரன் இந்தியா ஊடகம் ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியலை வெளியிடுகிறது. 2021 ஆம் ஆண்டிலும் ரோஷினி நாடார்தான் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News