சாய்பல்லவி மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் - பின்னணி இதுதான்

காஷ்மீர் படுகொலைக்கும், பசுவுக்காக மனிதர்கள் இப்போது தாக்கப்படுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என சாய்பல்லவி கூறியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

காஷ்மீர் படுகொலைக்கும், பசுவுக்காக மனிதர்கள் இப்போது தாக்கப்படுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என சாய்பல்லவி கூறியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Trending News