சில்லி சிக்கன் பிரச்னை... இளைஞரை கத்தியால் குத்திய ரவுடி

சேலத்தில் உணவகம் ஒன்றில் சில்லி சிக்கன் கேட்டு தராததால், இளைஞரை ரவுடி கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்திய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

Trending News