ராணி எலிசபெத்தின் சீக்ரெட் கடிதம்! 2085-ல் தான் திறக்கணுமாம்!

ஆஸ்திரேலியாவின் சிட்னி மக்களுக்காக மறைந்த மகாராணி 2ஆம் எலிசபெத், 1986ஆம் ஆண்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மகாராணி எலிசபெத், எழுதிய கடிதத்தை, அடுத்த 99 ஆண்டுகள் கழித்தே திறந்துபார்க்க வேண்டும் என கூறியிரு்கிறார்

ஆஸ்திரேலியாவின் சிட்னி மக்களுக்காக மறைந்த மகாராணி 2ஆம் எலிசபெத், 1986ஆம் ஆண்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மகாராணி எலிசபெத், எழுதிய கடிதத்தை, அடுத்த 99 ஆண்டுகள் கழித்தே திறந்துபார்க்க வேண்டும் என கூறியிரு்கிறார்

Trending News