தம்பியின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கிய அண்ணன்! மதியழகன் கொலையின் பின்னணி எனன்?

3 ஆண்டுகள் காத்திருந்து பழிதீர்த்த அண்ணன்! ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொலை! பின்னணி என்ன?

கடலூர் தாழங்குடாவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மதியழகன் நேற்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கின் தற்போதைய அப்டேட் என்ன என்பதை காணலாம்.

Trending News