நகத்தை வெட்டும் கத்தியால் நண்பனை கொலை செய்த கயவர்கள்

செங்கல்பட்டு அருகே மதுபோதையில் ஏற்பட்ட மோதலில் நெயில் கட்டரில் உள்ள கத்தியை பயன்படுத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நகத்தை வெட்டும் கத்தியை கொண்டு கொடூர கொலை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Trending News