பாட்டியை உயிரோடு எரித்து கொன்ற பேத்திகள்: திடுக்கிடும் சம்பவம்

பாதி எரிந்த சடலத்தை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க, விசாரணையில் திடுக்கிடும் நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

போலீசார் விசாரணையில், நெல்லை பழையப்பேட்டையை சேர்ந்த இரு சகோதரிகள், பாட்டியை பராமரிக்க முடியாததால், அவரை கொலை செய்ய முடிவு செய்தது தெரியவந்தது.

Trending News