தாயின் தகாத உறவு, மகளிடம் அத்து மீறல்: தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்!

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிளஸ் ஒன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தாயின் கள்ளக்காதலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பகீர் சம்பவம் அந்த பகிதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News