City
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அரசு பள்ளி மாணவன் ஒருவனை சகமாணவர்கள் மூன்று பேர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.