சோலார் பவர் பிளான்ட்: கிராம மக்கள் எதிர்ப்பு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சோலார் பவர் பிளான்ட் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கிராம மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Trending News