தமிழக மீனவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் ஜான்சனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் ஜான்சனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Trending News