பீகாரில் கம்பி எண்ணிய காவலர்கள்: வைரலான வீடியோ

பீகார் மாநிலத்தில் ஒழுங்காக வேலை செய்யாத காவலர்களுக்கு உயர் அதிகாரி ஒருவர் சிறை தண்டனை அளித்து வினோத தண்டனையை கொடுத்துள்ளார்.

பீகாரின் நவாடா மாவட்டத்தில், சரியாக வேலை செய்யாத ஐந்து காவலர்களை அவர்களது மேல் அதிகாரி இரண்டு மணி நேரத்துக்கு சிறையில் அடைத்துள்ளார்.

Trending News