பிரதமர் கூறிய அப்பட்டமான பொய்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக, அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுப் பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News