“பருவமழை பாதிப்புகளை சமாளிக்க தயார்!”

வடகிழக்குப் பருவமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் தயாராக இருப்பதாக தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Trending News