திருப்பதி கோவிலில் சாந்தி ஹோமம் செய்துவிட்டதால் தூய்மையாகிவிட்டது: தலைமை அர்ச்சகர்

திருமலை பெருமாள் கோவிலில் சாந்தி ஹோமம் செய்யப்பட்டுவிட்டதால் அனைத்தும் தூய்மையாகிவிட்டதாக கோயிலின் தலைமை அர்ச்சகர் கிருஷ்ண சேஷாசல சுவாமி தெரிவித்துள்ளார்.

Trending News