குழந்தை கடத்தலா? இளைஞர் மீது கடும் தாக்குதல்!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த வாலிபரை குழந்தைகளை கடத்த வந்தவர் என நினைத்து பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News