மகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்த தாய்: சென்னையில் அம்பலமான கொடூரம்

சென்னையில் பெற்ற மகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய உதவிய வழக்கில் 13 ஆண்டுகளுக்கு பிறகு தாய் மற்றும் அவரது உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • Apr 2, 2022, 10:04 PM IST

தலைமறைவாகியுள்ள தாய்மாமன் தேசப்பன், அவரது  நண்பர்கள் ரமேஷ், சீனிவாசன் மற்றும் சிவா ஆகிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Video ThumbnailPlay icon

Trending News