முழுக் கொள்ளளவை எட்டிய ஏரிகள் நிலவரம்

திருவள்ளூரில் இரவு முழுவதும் பெய்த தொடா் மழையால் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளா்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள 62 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News