கடையை அகற்றியதாக புகார்... திருநங்கை விபரீத முயற்சி!

திருப்பூரில் தான் நடத்தி வந்த கடையை உடைத்த நபர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த திருநங்கை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விபரீதச் செயலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News