ஓட்டுநர் - நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய திருநங்கைகள்!

சேலம் மாவட்டம் ஆத்தூரில், அரசு பேருந்தில் பயணச் சீட்டு எடுக்காமல் வந்த திருநங்கை ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து இரவு முழுவதும் பேருந்தை இயக்காமல் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Trending News