கஞ்சா கடத்தி விற்பனை செய்த திருநங்கைகள் கைது

கஞ்சா கடத்தி விற்ற திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு லாரி மூலம் கஞ்சா கடத்தி வந்து வியாபாரம் செய்து வந்த 5 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Trending News