மீன்பிடி தடைக்காலம் அமல்: மீன்களின் விலை உயரும் என எதிர்பார்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி கடற்பகுதியில் இன்று (ஏப்ரல் 15) முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. 

Trending News