8,000 கிலோ சோறு.. ஆயிரம் கிலோ காய்கறி..! நூதன வழிபாடு!

தூத்துக்குடி அருகே கடாட்சபுரம் கிராமத்தில் 8000 கிலோ சாப்பாடு சமைத்து பொதுமக்கள் நூதன விழாவைக் கொண்டாடினர்.

4000 கிலோ சாம்பார் தயாரித்து பிரம்மாண்டமான அசன விழா கொண்டாடப்பட்டது

Trending News