உ.பியிலும் "டெல்லி கொடூரம்" .. காதலியை 6 துண்டுகளாக வெட்டிய காதலன் !

மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் கொன்று உடலை 35 துண்டுகளாக வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. டெல்லியை போன்றே உத்தரபிரதேச மாநிலத்திலும் கொடூரமான சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் கொன்று உடலை 35 துண்டுகளாக வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. டெல்லியை போன்றே உத்தரபிரதேச மாநிலத்திலும் கொடூரமான சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News