"இந்த ஆட்சி வந்ததுல இருந்து டார்ச்சர் தான்... நாங்களாம் வாழக்கூடாதா?" வேலூரில் துயரம்!

வேலூர் மாவட்டத்தில் அரசு இடத்தில் உள்ள வீடுகளை அகற்ற அதிகாரிகள் வந்ததால், அப்பகுதி மக்கள் மாற்று இடம் கேட்டு கண்ணீரோடு காத்திருக்கின்றனர். இந்த மக்களுக்கு நடப்பது என்ன? திமுக அரசு மீது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?என்பதை முழுமையாக காணலாம்.

Trending News