City
வேலூர் மாவட்டத்தில் அரசு இடத்தில் உள்ள வீடுகளை அகற்ற அதிகாரிகள் வந்ததால், அப்பகுதி மக்கள் மாற்று இடம் கேட்டு கண்ணீரோடு காத்திருக்கின்றனர். இந்த மக்களுக்கு நடப்பது என்ன? திமுக அரசு மீது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?என்பதை முழுமையாக காணலாம்.