தேசிய இருசக்கர வாகன பந்தயத்தில் இளம் வீரர் பலியான சோகம்

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகன பந்தயத்தின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி இளம் வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால், இரண்டு நாள்கள் நடைபெற இருந்த தேசிய இருசக்கர வாகன போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

Trending News